ஊடகங்கள் தகவல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் – நாமல்

ஊடகங்கள் தாங்கள் வெளியிடும் தகவல்களுக்கு பொறுப்பேற்க தயாராக இருக்கும் வரை, தரவு பாதுகாப்பு சட்டம் தொடர்பில் ஊடகங்கள் கவலைப்பட தேவையில்லை என…

இறக்குமதி தடைக்கான வர்த்தமானி

இன்று நள்ளிரவு முதல் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. உரிய இறக்குமதிக்கான அனுமதி பத்திரம் இருந்தால்…

பெற்றோல் விலை அதிகரிக்காது அமைச்சர்

வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுள்ள காமினி லொக்குகே பெற்றோல் விலையினை அதிகரிக்கும் திட்டமில்லையென தெரிவித்துள்ளார். உலக சந்தையில் பெற்றோல் மற்றும் ஒயிலின் விலைகள்…

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் துறைமுகத்தில் தடைப்பட்டுள்ளன

டொலர் பற்றாக்குறையால் சுமார் 2500 கன்டெய்னர்களில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம்…

தேசிய அரசாங்கம், வதந்தி

தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டம் ஒன்று பேசப்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விசக்ரமசிங்க அதன் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார் என வெளிவரும்…

10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்ந்தன

10 பாடசாலைகள் நேற்றையதினம் (08.03) தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு…

ஜனாதிபதியின் மாமியார் காலமானார்

இலங்கையின் முதற் பெண்மணி லோமா ராஜபக்ஷவின் தாயும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியாருமான பத்மா தேவி பீரிஸ் அமெரிக்காவில் காலமானார். அன்னார்…

ஜனாதிபதி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08.03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளனர்.…

நாளைய மின்தடை நேரம்

டீசல் இலங்கைக்கு வந்தடைந்துள்ள நிலையில் மின்தடை நேரம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றைய தினம் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு…

சம்மந்தன்- அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில் இன்று…