நாடளாவியரீதியில் நாளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கைவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற…
Popular
இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு திக்கோவிட்டவில் அறிமுகம்
Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல்…
தொடர்ந்தும் அரசாங்கம் ஏமாற்றும் வேளையையே செய்து வருகின்றது – சஜித்
கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும்…
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் தாமதம்
வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன…
தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை
பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். வர்த்தகத்தரப்புடன் கலந்துரையாடி…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இன்று முதல் கட்டுப்பணம் செலுத்தலாம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை…
நாடு முழுவதும் சுகாதார தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள சுகாதார தொழிலாளர்கள் மார்ச் மாதம் 06ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என…
கொழும்பு, நுகேகொடை, கண்டி, நுவரெலியா, ஜா-எலா, யாழ்ப்பாணத்தில் வீடு தேடுகிறீர்கள்?
கொழும்பு, நுகேகொடை, கண்டி, நுவரெலியா, ஜா-எலா அல்லது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்படும் அல்லது நடந்து கொண்டிருக்கும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பைத் தேடுகிறீர்களா?…
மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை திங்கட்கிழமை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை…
எரிபொருள் தடையின்றி விநியோகம்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று வழமைப்போன்று இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட…