ட்ரம்ப்பின் புதிய தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்

அமெரிக்காவினால் ஏனைய நாடுகளின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட மேலதிக தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, மேற்படி பாதுகாப்பு…

காணாமற்போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – பிரதமர்

காணாமற்போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08.04) பிற்பகல்…

கோசல நுவானின் மறைவைத் தொடர்ந்து எம்.பி பதவி வெற்றிடம்

தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து எம்.பி. பதவி வெற்றிடமாக…

இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப்…

இந்தியப் பிரதமரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05.04)…

இன்று மியன்மார் செல்லும் இலங்கை முப்படையினர்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும், மீட்பு பணிகளுக்கு உதவி செய்வதற்காகவும் முப்படையினரை ஏற்றிச் செல்லும் முதல் சிறப்பு விமானம்…

அதிர்ச்சியை ஏற்படுத்தும் அமெரிக்காவின் தீர்மானம் – சுனில் ஹந்துநெத்தி!

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் முடிவு இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கைத்தொழில் மற்றும்…

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பபுவா நியூகினியாவில், இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் பபுவா…

Exit mobile version