சூரியன் FM இன் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல்

இலங்கை வானொலியான சூரியன் வானொலியின் இரு பெரும் முக்கியஸ்தர்கள் இன்றுடன் (31/12) உத்தியோகப்பூர்வமாக பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இலங்கை வானொலித்துறையில் நீண்டகால…

மீண்டும் பணத்தை அச்சிட மத்திய வங்கி நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கி 202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு நேற்று (29/12) நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதியின் பின்னர்…

‘மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்’

எதிர்வரும் வருடம் முதல் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்தவும், பணிப் புறக்கணிப்பால் நட்டத்திற்கு முகங்கொடுத்த நிறுவனங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க அரசாங்கம்…

சர்ச்சைக்குரிய உர விவகாரம் – சீவிங் நிறுவனத்தின் அதிரடி முடிவு

சர்ச்சைக்குரிய உர விவகாரம் தொடர்பாக சீவிங் என்ற சீன நிறுவனம் இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு பொருளாதார நெருக்கடியை…

சீசெல்ஸில் இலங்கையர் கொலை

சீசெல்ஸில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் சீசெல்ஸின் லடிகு என்ற…

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் நிறைவு

ஜனவரி 3ஆம் திகதி முதல் அனைத்து அரச துறை ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க பொதுச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கான சுற்றறிக்கை…

பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவை…

‘ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கு மக்களுக்கு மந்த போஷாக்கு’

ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த பேஷாக்குமே ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித்…

நடத்துநரின்றிய சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

பேருந்து கட்டணங்கள் நேற்று (29/12) முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசன எண்ணிக்கைகளுக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், இன்று…

மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் https://doenets.Ik என்ற இணையத்தளத்துக்கு…