பஸ் கட்டணம் அதிகரிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று…

பிரதமரின் டுபாய் பயணம் இரத்தானது

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த டுபாய் கண்காட்சிக்கான விஜயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

‘விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு’ – ஜனாதிபதி

அரசாங்கத்தின் குறைபாடுகள் குறித்து விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கும் அதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க வேண்டிய…

‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த வேண்டும்’ – ரணில்

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என…

திருமலை எண்ணெய் தாங்கிகளை நிர்வகிக்க புதிய நிறுவனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர்…

எதிர்வரும் மாதங்களில் உணவு தட்டுப்பாடு?

பிராந்திய நாடுகளில் இருந்து அரிசி, சீனி, மிளகாய், பருப்பு மற்றும் கோதுமை மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம்…

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’

பலசரக்கு தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் மாதிவெல கிளை மீது,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி…

‘சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதியும் ஒருவர்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர்…

மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரணை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தமிழ் முற்போக்கு…

‘அமைச்சர்களை பதவி விலக்க எனக்கு அவசியமில்லை’

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளை கொண்டுள்ள விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய 3 அமைச்சர்களையும்…