நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் மது விற்பனை நிலையங்களை நாளைய தினம் (25/12) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நத்தார் தின…
Popular
‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP
நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி…
பாகிஸ்தான் தொழிற்சாலைக்கு இலங்கையர் நியமனம்
பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமான முறையில் வன்முறை கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார வேலை பார்த்த தொழிற்சாலைக்கு, பிரியந்த வகித்த…
‘வாகன இறக்குமதியை தடை செய்த ஒரே நாடு இலங்கை’
21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரே நாடு என்றால் அது இலங்கை தான் என ஐக்கிய மக்கள் சக்தி…
இன்று போராட்டம் தொடரும்
மக்கள் விடுதலை முன்னணி இன்று (24/12) நாட்டின் சில பிரதான நகரங்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பு,அத்தியாவசிய பொருட்களின் விலை…
‘வடக்கு – கிழக்கில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்’
இலங்கையில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களைச் சேர்ப்பதற்காகப் பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து…
லாஃப் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள, லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எரிவாயு ஏற்றிவந்துள்ள கப்பலில் இருக்கும் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த…
இந்தியா புறப்பட்டார் பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு இன்று (23/12)காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது தனிப்பட்ட விஜயமாக இந்தியா…
நீர் கட்டணம் உயர்வு?
எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீருக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
‘காகிதமற்ற பாராளுமன்றம்’
“காகிதமற்ற பாராளுமன்றம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பாராளுமன்றத்தில் காகித பாவனையை குறைப்பதற்கான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த…