மத்திய வங்கி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீத பங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய…

சாணக்கியன் எம்.பியின் கடிதத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

கிரான்புல் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுப்பிய கடிதத்துக்கான நடவடிக்கை தொடர்பான…

‘பொது ஆவணத்தை சர்வதேச பேசுப் பொருளாக மாற்ற வேண்டும்’

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணத்தின் இறுதி வரைபு தொடர்பான கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிப்பதை…

பொதுவெளியில் இசை நிகழ்ச்சிகள்

சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய பொதுவெளிகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ;ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர்…

2021ஆம் ஆண்டு O/L விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர்…

சீன மத்திய வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதி

சீன மத்திய வங்கியிடமிருந்து இலகு பணப்பரிமாற்றத்தின் மூலமாக இலங்கைக்கு ஒரு தொகை பணம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய 1.5 பில்லியன் அமெரிக்க…

திருமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு?

பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்த முக்கியமான ஒப்பந்த திட்டமான, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்டகால இழுபறி ஒப்பந்தத்தில்…

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 16 ரூபாவாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது…

இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து விலகும் P.B ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’

அரசாங்கம் இன்று விவசாய போராட்டம் பற்றி பேசினாலும், நாட்டில் ‘பஞ்ச யுத்தம்’ நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…