பட்டமளிப்பு விழா – ‘மாணவர்களின் நடத்தை நாகரிகமானது’

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சில மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது…

இந்திய எரிபொருள் விலை கட்டுபாட்டை நெருங்கிய இலங்கை

விநியோக முகாமைத்துவத்தினூடாக எரிபொருளுக்கான அந்நிய செலாவணி குறைவடையக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். டொலர்…

‘தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு சரித்திர முக்கியத்துவமானது’

தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் நேற்று (21/21) நடைபெற்ற மாநாடானது, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு…

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்

இரு அமைச்சுக்களுக்கு இரு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய வெகுசன ஊடக…

இலங்கைக்கான 17 புதிய இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை

புதிதாக நியமனம் பெற்று நாட்டிற்கு வருகை தந்துள்ள 17 இராஜதந்திரிகளும் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். அதற்கமைய…

பொது ஆவணம் கட்சி தலைவர்களிடம் இன்று ஒப்படைப்பு

13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், சமஷ்டி கட்டமைப்பபில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பிரதான…

‘ஒருத்தரை ஒருத்தர் ஏவி விடும் அரசாங்கம்’

அரசாங்கம் ஒருத்தரையொருத்தர் ஏவிவிட்டு அவர்களிடமிருந்து எதையாவது பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக, தமிழ் மக்கள் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி…

ஒப்பந்தம் நிறைவு

தமிழ் கட்சிகளின் பொது ஆவணம் தொடர்பான கூட்டம் நிறைவடைந்துள்ளது. இன்று காலையில் இருந்து தாமதமான நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கூட்டம், கட்சி…

உவைஸ் மொஹமட் பதவி விலகல்

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உவைஸ்…

தமிழ் பிரதிநிதிகளின் கூட்டம் ஆரம்பம்

தமிழ் பேசும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமான நிலையில் தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான…