எதிர்வரும் ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனம்

2022ஆம் ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்…

துமிந்த சில்வாவுக்கு எதிராக, ஹிருனிகாவுக்கு சார்பாக களமிறங்கியுள்ள சுமந்திரன்

முன்நாள் பாரளுமன்ற உறுப்பினர் பார லக்ஷ்மன் உள்ளிட்ட நாள்வரை கொலை செய்த குற்றத்தின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர்…

தமிழருக்கு தீர்வு கிடைக்கும்வரை அரசியலுக்கு ஓய்வில்லை – சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்த…

Dr ஷப்ரி சர்ச்சை மீண்டும் தலை தூக்குகிறது – அமைச்சின் செயலாளர் சிக்கலில்

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் வைத்தியகலாநிதி ஷப்ரி சிஹாப்டீன் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பினை…

டக்ளஸின் கருத்தினை ஏற்றார் சுமந்திரன்

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற தேவையில்லை என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்…

சம்பந்தன் இராஜினாமா – போலியான செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான செய்திகள் போலியான செய்திகள் என…

இலங்கையில் மருத்துவ கைத்தொழில் வலயம்

அநுராதபுரத்தில் உள்ள ஓயாமடுவ ஏற்றுமதி வலயத்தில் மருந்தக உற்பத்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் வலயமொன்றை…

புதிய சிலிண்டர்களுக்கு கட்டணம் இல்லை

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் அனுமதி வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற…

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு, குறைந்தப்பட்சம் 25 மில்லியன் டெலர் நிதியை இன்றுக்குள் பெற்றுக் கொடுக்காவிட்டால் பண்டிகை…

இலங்கையர் மீது இந்தியா குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி அன்று அரபிக்கடலில் வைத்து மீன்பிடி கப்பலொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட15 இலங்கையர்களுக்கு எதிராக இந்திய தேசிய…