18 பேருக்கு விளக்கமறியல்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத…

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வரும் கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை…

அவசர பயணமாக சிங்கப்பூர் விரைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரத்தியேக விஜயமாக சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். இன்று (13/12) அதிகாலை ஒரு மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு…

தமிழ் பேசும் மக்களின் கட்சி தலைவர் கூட்டம்

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளில் கடும்போக்கான கொள்கையை கையாண்டு, 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக,…

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்குரிய விசேட அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அதற்கமைய அடுத்த பாரளுமன்ற அமர்வு எதிர்வரும்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு

கொரோனா வைரஸ் திரிபினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், சகல பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக…

ஆசியாவின் இளவரசி கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் இளவரசி’ எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கற்பாறைக்கு ´ஆசியாவின்…

அமெரிக்காவை 4 முறை தாக்கிய சூறாவளி

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது. இதில் சிக்கி இதுவரை 80…

முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து நாளை (13/12) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி…

நிவாரண விலையில் கொள்வனவு செய்யலாம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்றைய தினம் (12/12) முதல் வருட இறுதி வரை சதோச நிலையங்களில் சில வகை அரிசிகள்…