‘வெளிநாடுகளின் தலையீடு ஆபத்தானது’ – வி.ஆனந்தசங்கரி

இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு வெளிநாடுகளின் தலையீடுகளை கோருவது ஆபத்தானது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.…

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.…

கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்…

சேவையில் இருந்து விலக தீர்மானம்

இன்று (14/12) முதல் புகையிரத வேகத்தடை உத்தரவுகள் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய,…

60 கர்ப்பிணிகள் இதுவரை உயிரிழப்பு

சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்குட்பட்ட 89 சிறுவர்களும் இதுவரை கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர்…

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர்

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் அதற்கமைய ராஜா எதிரிசூரிய, ஜனாதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க…

தண்டனை சட்டக்கோவையை திருத்த அனுமதி

நீதிமன்றத் தத்துவப்படி சிறுவர்களுக்கான குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு…

புதிய எரிவாயுவும் வெடிக்கிறது. யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தில்…

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (14/12) அதிகாலை 3.20 அளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியா…

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்

நாட்டில் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் 50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை…