வாக்கெடுப்பு இன்று

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10/12) பாராளுமன்றில்இடம்பெறவுள்ளது. கடந்த நவம்பா் மாதம்…

இறுதி சடங்கில் ஷவேந்திர சில்வா பங்கேற்பு?

புதுடெல்லியில் இன்று (10/12) நடைபெறும் இந்திய தலைமை முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகளில் இலங்கை இராணுவத் தளபதி…

பிரியந்த சுவரொட்டியை கிழித்தார். சம்பவம் பற்றி சொல்கிறார் அட்னான்

பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார கொள்ளப்பட்ட வேளையில் அந்த சம்பவத்தை தடுக்க முயன்ற அட்னான் மாலிக்,பாகிஸ்தான் பிரதமர்…

கொலை குற்றம் சுமத்தப்பட்டவர் ஆளுநரா?

வடமேல் ஆளுநராக நியமிக்கப்பட்ட வசந்த கரன்னகொடவின் நியமனம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது…

இராணுவ வீரர்களின் சடலங்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் விபத்து

ஹெலி விபத்தில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் சடலங்களை சூலூர் விமான தளத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…

வடமேல் ஆளுநராக வசந்த கரன்னகொட நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட இன்று (09/12) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…

முன்னாள் பிரதமரின் ரிட் மனு திகதியிடப்பட்டது

முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை இரத்து செய்யக்கோரிய ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள…

எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கரையோரத்தில் கடந்த மே மாதம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் மேற்கு கரையோரத்தில் தேங்கியுள்ள கழிவுகளை…

பாராளுமன்றில் மன்னிப்புக் கோரிய சாணக்கியன் எம்.பி

பாராளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது

ஹெலிகொப்டர் விபத்தில் நேற்று (08/12) அகால மரணமடைந்திருந்த இந்திய முப்படை இராணுவ தளபதி உட்பட 13 பேரின் சடலங்களை அவர்களது சொந்தவூருக்கு…