விசேட தேவைக்குட்பட்ட 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி ஏற்றல் ஆரம்பிக்கப்பட்டது

விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் பிரதமரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இன்று…

சிவகார்த்திகேயனின் டொக்டர் திரைப்படம் விரைவில் வெளியீடு

சிவகார்திகேயனின் டொக்டர் திரைப்படம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன் முதற்கட்டமாக நாளை திரைப்படத்தின் குறும்படம்…

வவுனியாவில் புத்தக கடைகள் திறக்க அனுமதி – DIG

வவுனியாவில் புத்தககடைகள் திறக்கலாம் என வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன வி தமிழுக்கு உறுதி செய்துள்ளார்.…

பி.எச்.டி படித்தவரை நீக்கி பி.ஏ படித்தவரை துணைவேந்தராக்கிய தலிபான்கள்

ஆப்கானில் இருபது ஆண்டுகளின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி ரீதியில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.…

கஜேந்திரன் MP பிணையில் விடுதலை

-அகல்யா டேவிட்- இன்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டி கைது செய்யபப்ட்ட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட…

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை – மட்டக்களப்பில் நாமல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு, வந்தாறுமூலை,…

அமெரிக்காவில் இலங்கையர்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் கூட்ட தொடர் நடைபெறும் பகுதியில் இலங்கையர்கள் கவனியீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இலங்கையில் 2019 ஆம் ஆண்டு…

வடிவேலுக்கு பைத்தியம் – ரணில் விக்ரமசிங்க

நேற்று (22.09.2021) பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்…

அமெரிக்காவில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகின்றனர் – சாணக்கியன் MP

அமெரிக்க சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக தாம் அறிந்துள்ளதாக பாராளுமனற்ற உறுப்பினர் சாணக்கியன்…

ஜானதிபதியின் ஐ.நா உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22.09.2021) ஐக்கிய நாடுகளின் 76வது பொது சபை கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். அவரின் முழுமையான உரையை ஜனாதிபதி…