எம்.பிக்கள் மூவர் உடனடி இடைநிறுத்தம்

பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாதமையின் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,…

பூரண குணமடைந்தார் மனோ எம்.பி

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பூரண குணமடைந்து சற்று முன்னர் வீடு…

கனடா எம்.பிக்களுடன் சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் நேற்று…

ஊடக கொள்கை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான தற்போதுள்ள சட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை தயாரித்து, இலங்கை ஊடக…

‘பொருளாதார மந்தநிலை கடுமையாக பாதித்துள்ளது’ – பிரதமர்

புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (23/11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

தடை விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு மீண்டும் அனுமதி

இலங்கையில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (24/11) முதல் அமுலுக்கு…

16 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதாரத் தொழில் நிபுணர்கள் சம்மேளனத்தின் சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று (24/11) முதல் இரண்டு நாட்களுக்கு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். சம்பள…

நெடுஞ்சாலை பயணிகளுக்கான புதிய நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பயணிகள் எதிர்காலத்தில் QR ஸ்கேன் முறையைப் பயன்படுத்தி கைப்பேசி செயலின் ஊடாக கட்டணங்களைச் செலுத்தி கொள்ளும்…

பஹல கடுகன்னாவ மறுசீரமைப்பு திட்டம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகன்னாவ பிரதேசத்தை மறுசீரமைத்து உடனடியாக அங்குள்ள கடைகளையும் புனரமைக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…

குறிஞ்சாக்கேணிக்கு பஸ் சேவை – UPDATE

கிண்ணியா சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இரண்டு சந்தேகநபர்களும் கைது…

Exit mobile version