சிறுபான்மையினரின் பிரதிநித்துவத்தை குறைக்கும் தேர்தல் முறை வேண்டாம் – மனோ MP

சிறுபான்மையின மக்களின் பிரதிநித்துவத்தை இல்லாதொழித்து நாட்டை சர்வதிகார போக்கில் மென்மேலும் கொண்டு செல்ல ஒருபோதும் இணங்க முடியவே முடியாது என தமிழ்…

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிந்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். உடல் மெலிந்து தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்…

தரம் 05 இற்கு கீழ் பாடசாலை ஆரம்பித்ற்கான திட்டங்கள் கையளிப்பு

200 மாணர்வகளுக்கு உட்பட்ட பாடசலைகளில், தரம் 05 மற்றும் தரம் 05 இன் கீழுள்ள வகுப்புகளை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பான சுகாதர…

ஆதிக்க மனப்பான்மையே குடும்ப பிரச்சினைக்கு காரணம்

நிவேதிதா சிவசோதி குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. குடும்பங்கள் அன்பால் கட்டியமைக்கப்பட்டதா என்பதை விட பொருளாதாரத்தால் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தம்.…

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தோருக்கு பிரபாகரனும், குடும்பமுமே பதில் சொல்ல வேண்டும் – S.P திசநாயக்க MP

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரபாகரனும், அவரது குடும்பமுமே பதில் சொல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் S.P திசநாயக்க தெரிவித்துள்ளார். இறுதி கட்ட…

மட்டக்களப்பில் கொவிட் 19 நிவாரண உதவி

— அகல்யா டேவிட் — கொவிட் – 19 ஆல் தற்போது முழு நாடும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அன்றாடம் தொழில் செய்து…

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றங்கள் இடம்பெறவேண்டும் – நஸீர் அஹமட் MP

— அகல்யா டேவிட்– மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் மாவட்டத்திற்குள்ளேயே கடமையாற்றக் கூடியதாக வழங்கப்பட வேண்டும்…

இலங்கைக்கான இந்திய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டார் பாடகி யொஹானி.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பாடகர்களான யொஹானி மற்றும் சதீஸன் இணைந்து பாடியிருந்த மெனிக்கே மஹே ஹித்தே பாடல் யூரியுபில் 117…

நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள்

நடிகை வித்யுலேகா, கௌதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். முதல் திரைப்படத்திலேயே தனது…

வவுனியா நகரில் மக்கள் வெள்ளம் – இது ஊரடங்கு நேரமா? வீடியோ இணைப்பு

வவுனியா நகரில் இன்று (21.09.2021) மிக அதிகமான மக்கள் கூட்டத்தினை அவதானிக்க முடிகிறது. மக்கள் வெள்ளம் என கூறகூடிய நிலையே காணபப்டுகிறது.…