இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நியமனம்

2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய…

21 ஆம் திகதி நாடு திறக்கப்படுமா? அரச தரப்பில் முரணான தகவல்கள்

21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச தரப்பில் இரண்டு வித தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.…

வவுனியா கொரனோ கண்காணிப்பு கூட்டம்

வவுனியாவில் கொரோனா கண்காணிப்பு கூட்டம் வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலகத்தினர், சுகாதர…

வழமைக்கு திரும்பும் வவுனியா, கடைகளில் வியாபாரமும் நடைபெறுகிறது.

வவுனியாவில் மக்கள் நடமாட்டம் மிக அதிமாக காணப்படுகிறது. சாதாரண நாட்கள் போன்ற நடமாட்டம் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கள் எதுவும் இடம்பெறவில்லை.…

இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா மனிதவுரிமை அறிக்கை

இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையினை…

2021.09.13 – இன்றைய விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

வவுனியாவில் இறப்பும், தொற்றும் மிக உச்சத்தில் – ஊசி போடாதவர்களே அதிகம் இறக்கின்றனர்

வவுனியாவில் கொரோனா இறப்பு வீதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதுவரையில் 60 வயதுக்கு மேற்பட்டவரகள் 3000 பேர் தடுப்பூசிகளை போடாமல் உள்ளனர். இவர்களுக்கு…

வவுனியா மாவட்டத்தில் 21 ஆம் திகதி வரை தடுப்பூசி போடும் முழுமை விபரம்

வவுனியா நகர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட  30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாளை(14.09.2021) முதல் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே…

தமிழ்நாட்டில் நீட்தேர்வு நீக்கப்படுமா?

தமிழ்நாட்டில் நீட் தேர்வுப் பரீட்சைகாரணமாக பல மருத்துவ கற்கைநெறிக்காக கனவுகாணும் மாணவர்கள் தேர்வில் சித்திபெறமுடியாததால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவது…

பவித்ரா லக்ஷ்மி பற்றி உங்களுக்குத்தெரியுமா?

தற்போது வளர்ந்து வரும் திரைநட்சத்திரமாக வலம் வரும் பவித்ரா லக்ஷ்மி 2010ம் ஆண்டு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்குபற்றி…