அமெரிக்க விமான-ஹெலி விபத்தில் எவரும் உயிர்தப்பவில்லை?

அமெரிக்கா, வொஷிங்டன் பகுதியில் 64 பயணிகளுடன் பறக்க ஆர்மபித்த விமானம் ஒன்று, இராணுவ உலங்குவானூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இதுவரை…

மாவை சேனாதிராசா காலமானார்

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா நேற்று(29.01) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார். அண்மையில்…

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைது கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அனுராதபுரம், ரம்பாவை பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறாக…

இந்திய மீனவர்கள் மீது தற்செயலாகவே துப்பாக்கி சூடு நடைபெற்றது

காங்கேசன்துறையை அண்மித்த பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில் அவர்களை கைது செய்ய முயற்சித்த வேளையில் தவறுதலாக கடற்படை வீரர்…

மூலதனச் செலவுக்காக வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச்…

இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனங்களை வெளியிடுவதாக இலங்கையிலுள்ள…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையுமா?

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28.01) இடம்பெறவுள்ளது.…

யோஷித்தவின் பிணை; சந்தேகங்களுக்கு ஒரு மாதத்தில் பதில் – நீதியமைச்சர்

யோஷித்த ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதனை தொடர்ந்து சட்ட மா அதிபர் திணைக்களம் மீதும், பொது பாதுகாப்பு அமைச்சர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.…

வாகன இறக்குமதியை ஆரம்பிக்கலாம்

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.…

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று (27.01) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…