77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “இன்று…
Popular
அரசாங்கத்தால் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளது – சஜித்
மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
அரச நிறுவனங்களுக்கான முக்கிய அறிவித்தல்
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை அரசு நிறுவனங்களில்தேசியக் கொடி…
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட்…
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்திய அரசியின் 2025 ஆம் ஆண்டின் வெளிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இந்திய ஊடகம் “த இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.…
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ்…
சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பலர் அடையாளம்
சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல்,…
அமெரிக்காவிலிருந்து 3000 இற்கும் அதிகமானவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படவுள்ளனர்
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 2024 வரை…
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள்
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்- வடக்கில் காணி பிரச்சினை மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கான காணிகளை மீள வழங்குவது துரிதப்படுத்தப்படும். மக்களின்…
எரிபொருள் விலையில் திருத்தம்
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31.01) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் திருத்தம்…