வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – 132 பேர் கைது

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன்…

அதானி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – ரத்து செய்யப்பட்டதா?

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்குப்…

யோசித்த கைது

முன்னாள் ஜனாதிபதியின் மகனான யோசித்த ராஜபக்ஷ இன்று(25.01) பெலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மொட்டுக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனுராதபுரத்தில் நாளை (25.01) ஆரம்பமாகவுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர்,…

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின. WWW.DOENETS.LK அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK…

அமைச்சர்களுக்கான அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்களை இடைநிறுத்த தீர்மானம்

அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

வாகன விலை கூடி பின்னர் குறையும்-அநுர

பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி ஆரம்பித்ததும் வாகனங்களின் விலை அதிகரிக்குமெனவும், அதன் பின்னர் படிப்படியாக அது குறைவடையுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

தனிபப்ட்ட பழிவாங்கல் இல்லை. இது புதிய கலாச்சாரம் – அநுர

முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது உத்தியோகபூர்வ வீட்டை விட்டு வெளியேறுமாறு தான் கூறியுள்ளது தனிப்பட்ட பழிவாங்கல் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

தேங்காய்களை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை…

Exit mobile version