தேசிய தாதியர் பல்கலைக்கழகம் குறித்து மீளாய்வு!

​இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட…

ஈரானுடனான இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானது – ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரானுடன் நடைபெற்று வரும் போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கு இன்றைய பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

தெஹ்ரானில் பலத்த வெடிப்புகள் சம்பவங்கள் – தாக்குதல்கள் தீவிரம்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நகரின் மத்திய, தென் மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான வெடிப்பு சத்தங்கள்…

”இலங்கைக்கு உதவ நாம் தயார்” – ஈரான்

இலங்கை தனது நட்பு நாடு என்றும், எந்நேரமும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாகவும் இலங்கையிலுள்ள ஈரான் தூதர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.…

டீசல் விலை உயர்வால் பேருந்துக் கட்டணங்களில் கணிசமான மாற்றம்!

இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்ததன் காரணமாக, தற்போதைய பேருந்துக் கட்டணங்கள் 10%-க்கும் மேலாக உயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசியப்…

மீண்டும் பார்க்கிங் கட்டணம்!

கொழும்பு மாநகர சபை, இன்று (23.03) முதல் கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை மீண்டும் வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும்,…

டியாகோ கார்சியா ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை வீச்சு!

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் இலக்கைத்…

பிரதமரின் ரமழான் வாழ்த்துச் செய்தி!

ஒரு மாத காலம் புனித நோன்பு நோற்று, ஆன்மீக ஒழுக்கத்தைப் பேணி, அதனை நிறைவு செய்துள்ள உலகவாழ் மற்றும் இலங்கைவாழ் இஸ்லாமிய…

இராணுவ நடவடிக்கையை குறைக்க ட்ரம்ப் முடிவு!

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா தனது இலக்குகளை அடைவதற்கு மிகவும் அருகில்…

எதிரிகள் எந்த மூலைக்கு சென்றாலும் தேடி அடிப்போம் – ஈரான் எச்சரிக்கை!

ஈரான் தனது எதிரிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பொது இடங்கள் கூட பாதுகாப்பானதாக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து வரும்…