பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்தது

வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதற்தொகுதி பாவித்த வாகனங்கள் தாய்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தன. தனிநபர் பாவனைக்காக விற்பனை செய்யப்படவுள்ள குறித்த…

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25.02) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.10க்கு…

மின் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் – சஜித் கேள்வி

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…

புளு ஓஷன் குழுமம்: ரியல் எஸ்டேட்டில் சிறந்து விளங்கும் மரபு

புளு ஓஷன் குழுமம் ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் பொறியியலில் தன்னை நிலைநிறுத்திய தலைமை நிறுவனமாக உள்ளது, சமரசமற்ற தரம், ஒருமைப்பாடு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்‌ தொடர்பில் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை மறுதினம் (27.02) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்பு

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் (25.02) ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, மு.ப. 10.00 முதல் பி.ப. 6…

கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

மீதமுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள்…

தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – சஜித்

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர்…

தேசபந்துக்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது…

விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் கவனம்

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி…