பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியா…
Popular
மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – நலிந்த
பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை…
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை…
விவசாயிகளுக்கான மகிழ்ச்சி செய்தி
சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரி மாதம் வழங்கப்படும் வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைஎதிர்வரும் ஜனவரி…
இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல்…
Clean SriLanka வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி…
கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டாயிரத்திற்கும்மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 8,068 சாரதிகளுக்குஎதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு
2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக…
விமான விபத்தில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு
தென் கொரியாவில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை177 ஆக உயர்வடைந்துள்ளது. இருவர் மாத்திரம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு…
மற்றுமொரு விமான விபத்தில் 62 பேர் பலி
தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தென்மேற்கில்…