தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.…

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இன்று முதல்…

மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று…

கௌசல்யா ஆரியரத்ன CID யில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னைப்…

பேதங்கள் இன்றி பண்புமிக்க வாழ்க்கைக்கான சூழலை பெற்றுக்கொடுப்பதே இலக்கு – பிரதமர்

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி…

மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்…

மன்மோகன் சிங்கிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று (26.12) காலமானார் இந்நிலையில்…

மன்மோகன் சிங் மறைவு – 07 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் காலமானார். திடீர் உடல்நலக்குறைவால் நேற்று…

அஸ்வெசும நிலுவைத் தொகையை இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று (27.12) முதல் பெற்றுக்…

சீன அரசாங்கத்தால் 552 மில்லியன் நிதியுதவி

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் குறைந்த…