இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (16.12) காலை இந்திய…
Popular
நீதி அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப்…
பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது – சஜித்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும்…
இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகுதி நாளை நாட்டிற்கு
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகுதி நாளை நாட்டிற்கு கிடைக்கபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி…
பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி,…
ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே…
உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனு இரத்துச் சட்டங்களை திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பிலான அண்மைய சட்டத் திருத்தங்கள் அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என…
சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…
தீவிர சுற்று வளைப்பு நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபை
அரசியை மறைத்து வைத்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தர்களைத் தேடி நுகர்வோர்…
புதிய சபாநாயர் தெரிவு அடுத்த வாரம்
புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த…