மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (26.12) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாககொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி வெளியீடு

தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானிஅறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி…

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்அனுஷ்டிக்கப்படுகிறது ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும்…

கஸகஸ்தானில் விமானம் கீழே விழுந்து விபத்து

கஸகஸ்தானில் 67 பயணிகள் உட்பட 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு…

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் விற்பனை?

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட…

தேவாலயங்களில் 45,000 பொலிஸார் கடமையில்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ…

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு

திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது…

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு?

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்…

389 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

389 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்று…

அரிசித் தட்டுப்பாடுக்குத் தீர்வு

தொடரும் அரிசி தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக…