Clean Sri Lanka வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Popular
விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை
இலங்கையுடன் இணைந்து மக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடவுள்ளது. இதன் ஒரு கட்டமாகத் டிஜிட்டல் அடையாள திட்டத்தை…
மீண்டும் உச்சத்தை தொட்டது CSE
இன்று (23.11) காலை 11.45 மணி வரையான கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI)…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை இன்று (23.11) முதல் உத்தியோகபூர்வமாக விலக்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வின் போது…
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் முன்வைத்த முக்கிய கோரிக்கை
சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்துதல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியவாறு…
ஜனாதிபதி அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி…
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும்…
பிரதமரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று…
பொது தேர்தல் தொடர்பான செலவினங்களை வழங்காதவர்களின் பெயர்கள் பொலிஸாரிடம்
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல்…