தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத்…
உள்ளூர்
எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று (19.03) சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.…
எயார்பஸ் ஒப்பந்த வழக்கு – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கியதாக கூறும் கபில!
பிரெஞ்சு எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு இன்று(19.03) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு…
அமெரிக்க பிரதிநிதி Sergio Gor மற்றும் ஜனாதிபதி அனுர சந்திப்பு!
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான விசேஷ பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதருமான Sergio Gor மற்றும் Anura Kumara Dissanayake…
சட்டத்தை மீறும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!
எரிபொருள் விநியோகத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிராக செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய…
எரிபொருள் விலையை எதிர்வுகூறும் எதிர்க்கட்சி உறுப்பினர் – தயாசிறி!
எதிர்க்கட்சித் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஏப்ரல் மாதத்தில் வரவுள்ள டீசல் கப்பல் சரக்கின் செலவை அடிப்படையாகக் கொண்டு, டீசல் விலை…
சமையல் எரிவாயு தொடர்பில் லிட்ரோ அறிவிப்பு!
நாடு முழுவதும் சமையல் எரிவாயுவின் தேவையை எந்தவித இடையூறும் இன்றி பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம்…
மேல் மாகாணத்தில் நடக்கும் குற்றச்செயல்களை அறிவிக்க புதிய WhatsApp இலக்கம் அறிமுகம்!
மேல் மாகாணத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை பொலிஸார் புதிய WhatsApp உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். 0777128128 என்ற…
அனுமதி இன்றி ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டாம் – இலங்கை வான்படை அறிவிப்பு!
இலங்கை வான்படை (SLAF) அனுமதி இன்றி ட்ரோன்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், உயர் பாதுகாப்பு…
இணையவழி வர்த்தகங்களுக்கு புதிய பதிவு முறைமை வேண்டும் – அமைச்சர் வசந்த சமரசிங்க
இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இணையவழி வணிகங்களுக்கும் கூரியர் சேவை வழங்குநர்களுக்கும் பதிவு முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த…