வாகனங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத சாதனங்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பாகங்கள் அகற்றும் திட்டம் ஜூலை 1 ஆம் திகதி முதல் மீண்டும்…
உள்ளூர்
ஈரானில் பாரிய நிலநடுக்கம்!
ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி நேரப்படி நேற்று (20.06)…
பலாங்கொடை பிரதேச சபை தலைவர் பதவி விலகல்!
தேசிய மக்கள் சக்தி சார்பில் பலாங்கொடை பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக…
2025 இன் முதற் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டில் 90% அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதற் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன்…
துசித ஹல்லோலுவவுக்கு பிணை!
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபை முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. துசித ஹல்லோலுவ இன்று (20.06)…
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை…
இஸ்ரேயலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர்…
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய தலைவர், நீதியரசர்கள்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19.06) முற்பகல்…
முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்தும் வேலைத்திட்டம்
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக “Clean Sri Lanka” ஊடாக வேலைத்திட்டம் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர…
யாழ் – நாகபட்டினத்திற்கிடையிலான படகு சேவை மீள் ஆரம்பம்!
மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – தமிழ்நாட்டின் நாகபட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் நேற்று (18.06) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.…