கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு…
உள்ளூர்
அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்!
சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…
சிமெந்து விலை உயர்வு- கட்டுமானத் துறைக்கு புதிய சுமை!
நாட்டில் சிமெந்து நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளதால் கட்டுமானத் துறைக்கு புதிய சுமை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் அறிவிப்பின்படி, சிமெந்து ஒரு மூட்டையின்…
தேசிய தாதியர் பல்கலைக்கழகம் குறித்து மீளாய்வு!
இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட…
”இலங்கைக்கு உதவ நாம் தயார்” – ஈரான்
இலங்கை தனது நட்பு நாடு என்றும், எந்நேரமும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாகவும் இலங்கையிலுள்ள ஈரான் தூதர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.…
டீசல் விலை உயர்வால் பேருந்துக் கட்டணங்களில் கணிசமான மாற்றம்!
இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்ததன் காரணமாக, தற்போதைய பேருந்துக் கட்டணங்கள் 10%-க்கும் மேலாக உயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசியப்…
மீண்டும் பார்க்கிங் கட்டணம்!
கொழும்பு மாநகர சபை, இன்று (23.03) முதல் கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை மீண்டும் வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும்,…
பிரதமரின் ரமழான் வாழ்த்துச் செய்தி!
ஒரு மாத காலம் புனித நோன்பு நோற்று, ஆன்மீக ஒழுக்கத்தைப் பேணி, அதனை நிறைவு செய்துள்ள உலகவாழ் மற்றும் இலங்கைவாழ் இஸ்லாமிய…
எதிரிகள் எந்த மூலைக்கு சென்றாலும் தேடி அடிப்போம் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான் தனது எதிரிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பொது இடங்கள் கூட பாதுகாப்பானதாக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து வரும்…
அமெரிக்கா மற்றும் ஈரான் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நாம் நிராகரித்தோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப்…