அதிக விலைக்கு மருந்துகளை விற்ற சிறப்பு மருத்துவருக்கு விளக்கமறியல்!

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு…

இன்றும் பல இடங்களில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேற்கு மாகாணத்தில் பல…

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வு இன்று (17.06) இடம்பெறவுள்ளது. இன்று (17.06)…

இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17.06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என…

தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை!

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி…

பல இடங்களில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு மாகாணம்…

இஸ்ரேயலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிலை தொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும்…

தமிழ்நாடு – காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகு சேவை இன்று (14.06)…

இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (14,06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

தீவிரமாக பரவும் எலிக் காய்ச்சல்!

இலங்கை முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா…