பொது ஆவணத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று

தமிழ் – முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு கூட்டு செயற்பாட்டுக்கான முயற்சியின் கீழ், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான…

இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருந்த குழுவின் இறுதி அறிக்கைகள் நேற்று (20/12) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில்…

மின் கட்டண சலுகை காலம் நீடிப்பு?

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கான…

எரிபொருட்கள் விலையேறின

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் 92 – 157 இல் இருந்து 177…

ரஞ்சனை சந்தித்த எம்.பிக்கள்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்…

புதிதாக ரூ.10,000 நாணயத்தாள்?

புதிதாக 10,000 ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை…

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

நாளை (21/12) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பிரதமரின் யோசனையின் பேரில் யொஹானிக்கு பரிசு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய உலக புகழ் பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு கொழும்பில் காணி…

டொலரை வழங்குமாறு கோரிக்கை

விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

புதிய திரிபுகளை கண்டறிய மரபணு பகுப்பாய்வு முறை

இலங்கையில் கொவிட் 19 தொற்று நோய்களில் புதிதாக பரவி வரும் வைரஸ் திரிபுகளை அடையாளம் காண உதவும் மரபணு பகுப்பாய்வு செயன்முறை…

Exit mobile version