எரிபொருள் விலை உயர்வா?

எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நிதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை…

முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன…

எரிவாயு மாதிரிகள் பெறப்பட்டன

லிட்ரோ நிறுவனத்திற்குரிய இரண்டு கப்பல்களில் உள்ள சமையல் எரிவாயுவின் மாதிரிகள் நேற்று (19/12) பெறப்பட்டுள்ளன. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக,இலங்கை…

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரை நியமிக்க அமெரிக்க செனட்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி வெளிநாட்டு இராஜதந்திரிகளை நியமிக்கும் பெயர்களை செனட்…

1998/- க்கு நிவாரண பொதி

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை 1998 ரூபாவிற்கு விற்பனை…

5 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள்

5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (20/12) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்…

12 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து நேற்று (19/12) மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (18/12) ஏற்கெனவே…

‘பட்டதாரிகளின் செயற்பாடு சிறந்த நடவடிக்கையாகும்’

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள், பட்டமளிப்பு விழாவின் போது எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது முன்னுதாரணமானது என்பதோடு அது ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மீண்டும் பூட்டு?

இறக்குமதி செய்யப்பட்டுள்ள மசகு எண்ணெய் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு அவதானம்…

பட்டமளிப்பில் பல்கலைக்கழ வேந்தரை புறக்கணித்த மாணவர்கள்

இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பலக்லைக்கழ வேந்தரிடம் சான்றிதழ்களை பெற மறுத்த…

Exit mobile version