17 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு விலையினை நீக்கியுள்ளதாக விசேட வர்த்தமானி மூலம் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.சீனியின் கட்டுப்பபாட்டு விலையினை நீக்குவதாக…
உள்ளூர்
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை வெளியிடுவதில் சிக்கல்
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம், சட்டமா அதிபரின் அனுமதியை பெற்றதன் பின்பே, அமெரிக்காவை சேர்ந்த நியூ போர்ட்ரெஸ் எனெர்ஜி…
இலங்கையை மேம்படுத்த உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட மேலும் பல துறைகளை இலங்கையில் மேம்படுத்துவது தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன்,…
வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது – மனோ MP
யாழ்ப்பாணத்தில் நேற்று 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றி விட்டு மீண்டும் கொழும்பு திரும்பியுள்ள தமிழ் முற்போக்கு…
யாழ் கூட்டத்தில் தமிழரசு கட்சி ஏன் கலந்து கொள்ளவில்லை?
நேற்று (02/11), யாழ்ப்பாணத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளது தலைவர்கள், பிரதிநிதிகள் பங்குபற்றி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான…
12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்
இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த 12 வயது தொடக்கம் 18 வயதான பிள்ளைகள், ஒரு பைசர் தடுப்பூசியினை பெற்றிருந்தால் அவர்கள் இலங்கைக்குள்…
சகல இனத்தவர்களையும் இணைக்கும் சட்டத்தை உருவாக்குவதே எமது பொறுப்பு – ஞானசார தேரர்
‘ஒரு நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதியினால் அண்மையில் உருவாக்கப்பட்டது. இந்த செயலணியின்…
அரசுக்குள் முறுகல் நிலை தீவிரமடைகிறது
ஆளும் பொதுஜன பெரமுன அரசுக்குள் முறுகல் நிலை அதிகரித்து செல்கிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியது…
சஜித்துக்கும், ஹரினுக்கும் கருத்து வேறுபாடு
எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவுக்கும் தனக்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து…
வழமைக்கு திரும்பியது புகையிரத சேவை
இன்று புகையிரத சேவைகள் வழமைக்கு முழுமையாக திரும்பிய நிலையில், இடையூறு ஏற்பட்டது. இன்று காலை வேளையில் புகையிரத சமிக்ஞையில் ஏற்பட்ட பழுது…