இன்று சர்வதேச சுற்றுலா தினமாகும். இலங்கையை பொறுத்தளவில் சுற்றுலா துறை மிகவும் முக்கியமானது. இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிகவும் பெரியளவில் பங்களிக்கிறது.…
உள்ளூர்
1ம் திகதி நாடு திறக்கப்படுவது சந்தேகம் – ரணில்
முதலாம் திகதி நாடு திறக்கப்படுமென பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில் நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற…
தனிப்பட்ட கருத்தாடல்களை, அரசியலாக்க வேண்டாம். மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளருக்கு த.ம.வி புலிகள் கட்சி தெரிவிப்பு
-அகல்யா டேவிட்- மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் கூறியிருப்பது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப்…
அரிசி தட்டுப்பாடுக்கான அபாயம்
இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியினை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளமையே இதற்கு காரணம். அரிசியின் கட்டுப்பாடு விலை…
இலங்கைக்கு ஆதரவு – நோர்வே தமிழ் MP கம்ஷாயினி
இலங்கைக்கான ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு நோர்வே அரசாங்கத்தை கோருவேன் என அண்மையில் நோர்வே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரான கம்ஷாயினி…
விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு
-அகல்யா டேவிட்- மதுபோதையுடன் ஆழமான வாவியை நடந்து கடந்து செல்ல முற்பட்ட மட்டக்களப்பு – தேவபுரம் – முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த 60…
இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பைசர், மொடெர்னா இல்லை
இலங்கை பல்கலைக்கழககங்களில் கற்கும் மாணவர்களுக்கு பைசர், மொடெர்னா தடுப்பூசிகள் வழங்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டில்…
நவம்பரிலேயே நாடு வழமைக்கு திரும்பும்
நவம்பர் நடுபகுதியிலேயே இலங்கை வழமைக்கு திரும்பும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன…
ஆளுங்கட்சிக்குள் குழப்ப நிலை
ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக அறியமுடிகிறது. தொடர்ச்சியாக இந்த சிக்கல்கள் அண்மைய காலங்களாக இருந்து…
கட்டுநாயக்க PCR சோதனை திட்டம் செயலிழப்பு
கட்டுநாயக்கவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட PCR பரிசோதனை செய்யும் செயற்திட்டம் செயலிழந்துளளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ஜெயவர்த்தென…