இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அங்குள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன்…

ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!

அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின்…

அகமதாபாத்தில் விமான விபத்து!

இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான விபத்தை தொடர்ந்து விமான…

கொலம்பிய தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொகோட்டாவிலிருந்து கிழக்கே சுமார்…

தென் கொரிய ஜனாதிபதியாக லீ ஜே மியூங்க் தெரிவு!

தென் கொரியா ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சியான, லிபரல் கட்சியைச் சேர்ந்த, லீ ஜே மியூங்க், 61, வெற்றி பெற்றுள்ளார். தென் கொரியாவில்…

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி

2025 ஆம் ஆண்டு கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் பேர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத்…

கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் – லிபரல் கட்சி முன்னிலை

கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா

உக்ரைனில் 72 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் மே…

ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 14 பேர் பலி

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்…

வத்திக்கானில் ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி இடையே சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி ஆராதனைகள் இன்று இடம்பெற்ற நிலையில் அதில் பங்கேற்பதற்காக வத்திக்கான் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும்…

Exit mobile version