வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மனித்துள்ளது. இந்த வாரத்திலிருந்து விசா விதிகள் கடுமையாக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள்…
வெளியூர்
இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான நிலஅதிர்வுகள்
இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் இரு நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கமெங் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வுகள்…
மீண்டும் மோடியுடன் இணைந்த தமிழிசை…
இந்தியாவின் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) மாநில தலைவர் அண்ணாமலை…
அதிமுக கூட்டணியில் களமிறங்கும் விஜயபிரபாகரன்…
தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான மறைந்த விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்(தேமுதிக) சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு…
இரு சிறுவர்களை மரப்பலகையால் அடித்து கொலை..!
இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் இருவர் மரப்பலகையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்களின் உறவினரான பெண்…
பாகிஸ்தானில் நிலநடுக்கம்..!
பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2:57 மணிக்கு, 105 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியதாக சர்வதேச…
பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின் சூளுரை
“பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற இலக்கில், ஒன்றுபட்டு நிற்போம் வென்றுகாட்டியே தீருவோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தின்…
இந்தியாவின் அருணாச்சல் பிரதேசம் தெற்கு திபெத்துக்கு சொந்தமானதா?
அருணாச்சல பிரதேசத்தின் உரிமை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு…
பணத்திற்காக சகோதரனை திருமணம் செய்து கொண்ட பெண்..!
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவர், அரசாங்கம் வழங்கும் பணத்தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக சகோதரனை திருமணம் செய்துக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சரின் திருமண திட்டத்தின்…
ஷார்ஜாவில் இடம்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!
ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில்சிறப்பு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்புடன் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜாசிம், தலைமை…