ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா இன்று (18.09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 05 பேர்…

இம்ரான் கானுக்கு சிறையிலேயே விஷம் வைக்கப்படலாம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து வருந்துவதாக அவரது மனைவி புஷிரா பீபி தெரிவித்துள்ளார்.  பஞ்சாப் உள்துறை…

தைவான் எல்லைப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!

தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா இராணுவ ஒத்திகையில் இன்று (19.08) ஈடுபட்டுள்ளது.  தைவானின் துணை ஜனாதிபதியான வில்லியம் லாய் அமெரிக்கா சென்று…

மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் படகு விபத்து – 60 பேர் பலி!

மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அத்துமீறி நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர் குறித்து வடகொரியா வெளியிட்ட அறிக்கை!

கடந்த ஜூலை மாதம்  18ஆம் திகதி எல்லை வழியாக வடகொரியாவுக்குத் தப்பிச் சென்ற அமெரிக்க ராணுவ வீரர் குறித்து வடகொரிய அரசு…

ஹவாய்க்கு விஜயம் செய்யும் பைடன்!

காட்டுத் தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹவாய் தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

நெருப்புடன் விளையாடுகிறீர்கள் – சீனா எச்சரிக்கை!

தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதாக சீனா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது. மொஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய சீன பாதுகாப்பு அமைச்சர் லீ…

அமெரிக்காவில் புதிய கொவிட் தடுப்பூசி அறிமுகம்!

அமெரிக்காவில் ERS எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், புதிய கொவிட் தடுப்பசி அறிமுகப்படுத்தப்படும் என…

பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர் நியமனம்!

பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக ‘அன்வர் உல் ஹக் கக்கர்’ நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…

பெருவில் ஏலியன்களிடம் அடி வாங்கிய மக்கள்!

பெருவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ‘ஏழு அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள்’ தங்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர். இது சர்வதேச அரங்கில் சர்ச்சையை…

Exit mobile version