ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 07 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 67 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

ஹவாயில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களைத்…

நீண்டதூர தாக்குதல் ஏவுகணைகளை கேட்கும் உக்ரைன்!

நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க…

இந்தியா – பூட்டன் இடையே விரைவில் ரயில் சேவை!

இந்தியா மற்றும் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவை…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் இன்று (11.08) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.  குறித்த நிலநடுக்கமானது 6.0 என்ற ரிக்டர்…

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் ‘Eris-EG5’ கொரோனா திரிபு!

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris-EG5’ கொரோனா வைரஸின் புதிய திரிபு அவுஸ்திரேலியாவிலும் வேகமாக பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில், அவுஸ்திரேலியாவில்…

ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்!

காட்டுத் தீ காரணமாக ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீயில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக…

ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை!

ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று, கூட்ட முடிவில் அங்கிருந்து புறப்பட்டுச்…

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்!

புதிய வகை கொரோனா திரிபுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவுறுத்தியுள்ளார். ,இது…

சூடானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சூடானில் அதிகரித்து வரும் மோதல்களால் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

Exit mobile version