பசிலுக்கு அமைச்சு பதவியில்லை

முன்னாள் நிதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவிகள் வழங்கப்படமாட்டதென ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளக…

அமைச்சர்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார்

நேற்றைய தினம்(03.04) அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவிடம் கையளித்திருந்தனர். இன்றைய தினம்  பிரதமரினால் ஜனாதிபதி கோட்டாபய…

அமைச்சரவை பதவி விலகுகிறது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்குக்கிடையிலான சந்திப்பில் சகல அமைச்சர்களும் பதவி விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

நாமல் பதவி வலகினார்

விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது பதவியினை இராஜினாமாக செய்துள்ளதாக…

ஊரடங்கு நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு தடை விதிப்பு 03.04.2022

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு எதுவும் நடத்த முடியாது என்று யாழில் பொலிஸார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் அரச எதிர்ப்பு பேரணி முன்னெடுப்பு …!!! பாகம் 02 தொடர்ச்சி

பாகம் 02 ஊரடங்கு உத்தரவை மீறிப் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார்…

சமூக ஊடங்கள் முடக்கம்!! கோட்டாபய ராஜபக்ஷே சித்தப்பாவுக்கு பெறாமகன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷேகூறிய விடயம்: அவரே வெளியிட்ட தகவல்…???

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமல் ராஜபக்ச விபிஎன்னை பயன்படுத்தி தற்போதைய சமூக ஊடகங்களின் முடக்க…

சமூக வலைத்தளங்களுக்கு ஏற்படுத்தியுள்ள தடை முட்டாள்த்தனமானது:ஆளும் கட்சியின் உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத்

சமூக வலைத்தளங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானது முட்டாள்த்தனமான செயல் எனவும் அரசாங்கத்தில் பல தவறுகள் நடந்துள்ளது எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான…

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஒரு வார கால அவகாசம்!!!!!

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அதை்து தாம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி…

சமூக வலைத்தள தடையால் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு மேலும் அதிகரித்துள்ளது

நாள் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடையேற்படுத்தியமை ஆகியன காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள…