ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரங்களை அமைச்சரவைக்கு மாற்றம் செய்து புதிய ஜனாதிபதியினை பாராளுமன்றம் தெரிவு செய்யும் அரசியலமைப்பின் 21 வது…
செய்திகள்
இந்திய மீனவர்கள் 16 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது இரண்டு படகுகளும்…
சுற்று சூழலை அரசாங்கமே அழிக்கிறது – சாணக்கியன் MP
இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 144 ஆவது சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கை சார்பாக தமிழ் அரசுக் கட்சியின்…
புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச தயார் – ஜனாதிபதி
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களோடு இலங்கை பிரச்சினை தொடர்பில் தான் பேசுவதற்கு தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு வட மாகாணத்தில்…
பாட புத்தக விநியோகம் தாமதம்
பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சுடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள ஆணையாளர் நாயகம் P.N இலபெரும தெரிவித்துள்ளார். டீசல் தட்டுப்பாடு,…
வெளிநாட்டு பணபரிமாற்றத்துக்கு வங்கிகளுக்கு அனுமதி
இலங்கையின் வர்த்தக வணிகத்துறையில் ஈடுபடும் வங்கிகள் வெளிநாட்டு பணபரிமாற்றத்தை மேற்கொள்ளும் அனுமதியினை மத்திய வங்கி மீண்டும் வழங்கியுள்ளது. இறக்குமதியாளர்கள் வங்கிகளினூடாக வெளிநாட்டில்…
10 நாட்களில் 10 இலட்சம் சிலிண்டர்கள்
லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் இறக்கும் பணிகள் கெரவலபிட்டிய இறங்கு துறையில் இறக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.…
புது வருடத்துக்கு நிவாரணம்/ புதிய வரவு செலவு திட்டம்?
எதிர்வரும் சித்திரை/தமிழ் புது வருடத்துக்கு மக்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்க முடியுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய சர்வ கட்சி…
JVP கூட்டத்தில் மக்களுக்குள் மனோ
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் இன்று நடாத்தப்பட்ட பேரணியினை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
அரச எதிர்ப்பு போராட்டம் – பாரிய மக்கள் கூட்டம்
தேசிய மக்கள் சக்தி (மக்கள் விடுதலை முன்னணி) ஏற்பாடு செய்திருந்த அரச எதிர்ப்பு போராட்டம் இன்று கொழும்பு நுகேகொடையில் நடைபெற்றது. இன்று(23.03)…