தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் வேண்டுகோள்…
செய்திகள்
ரணிலிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய மாநாட்டில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில்…
இந்திய பிரதமருக்கான மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி,…
சர்வக கட்சி மாநாடு அரசியல் மயமானதல்ல – ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. நாட்டின்…
சர்வக கட்சி மாநாடு ஆரம்பித்தது
ஜனாதிபத்தி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார…
வரிசை விரைவில் முடிவு-ஜனாதிபதி ஆளும்கட்சி சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமற்றும் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சிகளது உறுப்பினர்களுக்கிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்…
சீன விமான விபத்து – சகலரும் உயிரிழந்தனர்?
சீனாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமான விபத்தில், பயணித்த 132 பயணிகளும் உயிரிழந்திருக்கலாமென நம்பப்படுகிறது. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்ற போதும்…
ஜனாதிபதி மாநாடு – டெலோ புறக்கணிக்கிறது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி…
இராமேஸ்வரத்துக்கு அகதிகளாக சென்ற குடும்பம்
இந்தியா, தமிழகம் இராமேஸ்வரத்துக்கு இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று அகதிகளாக படகில் சென்றுள்ளார். கணவன், மனைவி மற்றும் 04 மாத ஆண்…
பயங்கரவாத தடை சட்ட திருத்தம் நிறைவேற்றம்
பயங்கரவாத தடை சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலை…