அவுஸ்திரேலியவில் இலங்கை தந்தையும், பிள்ளைகளும் மரணம்

இலங்கையை சேர்ந்த தந்தை ஒருவர் அவுஸ்திரேலியவில் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செத்துக்கொண்டுள்ளார். வீட்டின் கார் தரிப்பிடத்தில் சம்பவம்…

திருமலை எண்ணெய் தாங்கி நிறுவனத்திற்கு பணிப்பாளர்கள் நியமனம்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள, Trinco Petroleum Terminal Private Ltd நிறுவனத்துக்கு பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.…

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சி – இந்திய விசாரணை

போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுவதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி…

ஹிஸ்புல்லா வழக்கு – பிணை வழங்க மறுப்பு

இருபது மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிணை…

ரணிலின் ரிட் மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்ய கோரி முன்னாள் பிரதமரும் ஐக்கிய…

பூஸ்டர் செலுத்த மறுப்பவர்களுக்கு அபராதம்?

கொவிட் தொற்றுக்கு எதிராக மூன்றாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.…

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கை கடந்த 2021ஆம் ஆண்டில் 15.12 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கௌசோக்லு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இன்று (28/01) காலை அவர் துருக்கியில் இருந்து…

பயங்கரவாத தடை சட்டத்தின் முழு நீக்கம் அவசியம் – மனோ MP

பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ள நிலையில், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான காலம்…

விஜயகலா மகேஸ்வரன் வழக்கின் ஆலோசனை அறிக்கை கோரல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கையை கொழும்பு…

Exit mobile version