பெப்ரவரியில் மீற்றர் மானி பொருத்தும் வேலைத் திட்டம்

வாடகை முச்சக்கர வண்டிக்காக மீற்றர் மானி பொருத்தும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அளவீட்டு அலகுகள், தரநிலைகள்…

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் அமைச்சர் ஜொன்ஸ்டன்

அரசியல் செயற்பாடுகளுக்காக 153 சதோச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல்…

கொவிட் தினசரி தொற்றாளர் உயர்வு

அரசாங்கம் நாளாந்தம் அறிவிக்கும் கொவிட் நோயாளர்களை விடவும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தது. நாளாந்தம்…

பேருந்து விபத்து – 16 பேர் காயம்

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் ஆடை தொழிற்சாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (28/01) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த…

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தம்

பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும்…

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி – கிரிமண்டல…

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு அவதானம்

டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,896 டெங்கு நோயாளர்கள்…

மின்வெட்டு தகவல்

மின்வெட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இலையென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அடுத்து வரும் 10 நாட்களுக்கான…

V8 இல் செல்லும் அமைச்சர்கள் மக்களை சைக்கிளில் போகட்டுமாம் – சஜித்

சைக்கிளில்(மிதி வண்டியில்)வேலைக்குச் செல்லுமாறு அரசாங்கம் மக்களிடம் முன்மொழிகிறது எனவும்,எனினும் இவ்வாறான பிரேரணைகளை முன்வைப்பவர்கள் V8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாக எதிர்க்கட்சித்…

உள்நாட்டு அழகுக் கலை நிபுணர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் தீர்மானம்…

Exit mobile version