ஹிருணிக்காவின் வழக்கு திகதியிடப்பட்டது

இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கிக்கின் விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் மே…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.…

சஜித் – சம்பிக்க ஊடலை நிறைவு செய்யவேண்டும்- மனோ

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை கைவிட்டு,…

ரோஹிணி கவிரத்ன எம்.பி க்கு கொவிட்

ஐக்கிய மக்கள் சக்தி மாத்தளை மாவட்ட பாராளுமன்றளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.…

மின்தடை இல்லை ஜனாதிபதி தலையிட்டார்

மின்தடை இன்றைய தினம் இல்லையென மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்துள்ளார். இலங்கை மின்சாரசபை இன்று மின் தடை அமுல் செய்யப்படுமென…

புத்தளம் – குருணாகல் வீதியில் விபத்து

புத்தளம் – குருணாகல் வீதியின் கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர்…

மின் வெட்டு நேர சூசியின்படி இன்று ஆரம்பம்

சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக கீழே குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை…

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த…

கட்சி பதிவுகள் ஆரம்பம்

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (24/01) தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

இந்திய படகுகளை ஏலத்தில் விட தீர்மானம்

இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் 105 படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் மாவட்ட…

Exit mobile version