காணாமலாக்கப்பட்டவர்களது போராட்டம் வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது போராட்டம் இன்றைய தினம் 1800 ஆவது நாளை தொட்டுள்ள நிலையில்…
செய்திகள்
பசும்பாலுக்கான விலை அதிகரிப்பு போதாது
ஒரு லீற்றர் பசும்பாலுக்காக 5 ரூபா விலை அதிகரிப்பு போதுமானது அல்லவென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, ஒருலீற்றர் பசும்பால்…
‘கொவிட் தொற்றாளர்கள் 11 பேர் கொலை’ – விஜித MP
மகர சிறைச்சாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் போதே இடம்பெற்றது என தேசிய மக்கள் சக்தியின்…
கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டண வசூல்
கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா (marina) நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு…
சுற்றுலாத்துறைக்கு அடித்த யோகம்
கடந்த வார இறுதியில் உள்நாட்டு பூங்காக்கள் ஊடாக நாட்டுக்கு 93 இலட்சத்து 31 ஆயிரத்து 820 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு…
இலங்கையில் போஷாக்கு மட்டம் தொடர்பான ஆய்வு
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப் மற்றும்…
‘மனதில் தோன்றியதை எல்லாம் பேசக்கூடாது’ – நாமல்
அமைச்சர்கள் தங்களது மனதிலுள்ளவற்றை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (20/01) இடம்பெற்ற ஊடகவியலாளர்…
புதிய நிர்மாணங்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை
புகையிரத திணைக்களத்தின் தீர்மானத்துக்கமைய, அவிசாவளை நகரத்திலிருந்து பலாங்கொடை வழியாக ஓபநாயக்க வரையான புகையிரத பாதையை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக…
ரூ.70 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது
பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – அலுபோமுல்ல பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது…
தேவாலய கைக்குண்டு – 74ஆம் ஆண்டுக்கான பழித்தீர்ப்பு
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் தான் இந்த திட்டத்தை…