எதிர்வரும் வாரம் ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவார்

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின்…

தமிழ் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 5 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள்…

எரிவாயு விவகாரத்தை உள்ளடக்கி வெளியான வர்த்தமானி அறிவித்தல்

எரிவாயு விவகாரம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, கொள்கலன், குழாய் மற்றும் ரெகுலேட்டர்களை தரப்படுத்துவதற்கு இலங்கை தர…

ஒரு வயது குழந்தை பரிதாப பலி

ஹபரனை – ஹதராஸ்கொடுவ பிரதேசத்தில் ஒரு வயது குழந்தையொன்று குழியொன்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நீர் பெறுவதற்காக புதிதாக வெட்டப்பட்டிருந்த குழியொன்றுக்குள்…

‘ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்களை வெளியிட தயார்’

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பல்மடுல்ல பகுதியில்…

பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமேதும்…

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் – மத்திய வங்கி ஆளுநர்

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று…

மனோவின் விசாரணை நிறைவு

ஊழலை விசாரித்தவர்களை விசாரிக்கும் ஆணைக்குழுவே இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, விசாரணைகளை மேற்கொண்டதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற…

விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகள்

இலங்கையர்கள் விரைவில் இங்கிலாந்து மருத்துவ துறையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை – இங்கிலாந்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

ஜனாதிபதி விசாரணை குழுவின் முன் ஆஜரானார் மனோ MP

ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சற்று முன்னர் சென்றுள்ளார். கொழும்பு பி.எம்.ஐ.சி,எச்சில்…

Exit mobile version