நாட்டில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட…
செய்திகள்
விபத்தில் சிக்கி இளைஞர் பலி
கல்கமுவ பிரதேசத்தில் நேற்று (18/11) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராஜலிங்கம் மதுராங்கன் என்ற…
மூடப்பட்டது திருப்பதி
திருப்பதியில் 13 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் வீதி, நடைபாதைகள் என்பன மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படுவதாக தகவல் வெளியாகயுள்ளது. திருப்பதி,…
272 வெற்றிடங்களினால் இடையூறு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் முதல் 272 வெற்றிடங்கள் நிலவுவதாக கோப் குழுவின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.…
‘ஆமி அமில’ கைது
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழுவின் உறுப்பினரான ஆமி அமில இன்று (19/11) காலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
பாரியளவு வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது
கொவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அரசாங்கம் பாரியளவு தொகை வரி வருமானத்தை இழந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன் ஆணையாளர் நாயகம்…
மூடப்பட்ட பின்னரும் தொடரும் பணிகள்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு இருப்பினும் அங்கு ஊழியர்கள் நாளாந்தம் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின்…
100 ஆண்டுகளில் இல்லாத கடும் மழை
கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை (08/11) சக்தி வாய்ந்த…
மனோவின் தொற்று நிலவரம்
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ…
‘நாடு மீண்டும் முடக்கப்படும்’ – உபுல் ரோஹண (PHI)
பொதுமக்கள் எதிர்வரும் நீண்ட விடுமுறைகாலத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படாதுவிடின், நாட்டை மீண்டும் முழுமையாக முடக்க நேரிடுமென பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின்…