தமிழ் கைதிகளை அச்சுறுத்தியது உண்மை – அனுராதபுரம் சிறைக்கு சென்ற மனோ MP

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சற்று முன்னர் சென்று திரும்பியுள்ளார். கடந்த 12 ஆம்…

ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்க சென்றார் ஜனாதிபதி

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய…

காபூல் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக மன்னிப்புக்கோரும் அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் காபூலில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வாதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குட்படுத்தப்பட்ட கார்…

வவுனியாவுக்கு 18,500 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன – சுகாதர பிரிவு

வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் தற்போது வந்து சேர்ந்துள்ளதாக வவுனியா சுகாதர பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் 12,000 தடுப்பூசிகள் 20-30…

வவுனியா வைத்தியசாலைக்கு 30 இலட்சம் பெறுமதியான ஒட்ஸிசன் உபகரணங்கள் நன்கொடை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று 30 லட்சம் ரூபா பெறுமதியான ஒட்ஸிசன் இயந்திரங்கள்,மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் வழங்கப்பட்டது. கனடா ஜீவ…

கொரோனா பென்டன்கள் வெளியாகியுள்ளன

கொரோனா தடுப்பூசிகளை பெயராக வடிவமைத்த பென்டன்கள் வெளியாகியுள்ளன. கொரோனோ நோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பது ஒருபுறம் இருக்க இவ்வாறான கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டுள்ளன.

வவுனியாவில் நாளை (18.09) மதுபான கடைகள் திறக்கப்படும்

இலங்கையில் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கிய போதும், வவுனியாவில் திறக்கப்பட்ட மதுபான கடைகள் மீண்டும் பூட்டப்பட்டன. மதுவரி திணைக்களம் மற்றும்…

கொரோனாவுக்கு கொடுத்த ஆதரவை, கிரிக்கெட் அணிக்கு வழங்கியிருந்தால் எங்கேயோ போயிருப்போம்

சமூக வலைதளத்தில் இன்று பார்க்க கூடியதாக இருந்த ஒரு சுவாரசியமான தகவல். விளையாட்டுக்கும், கொரோனோவுக்கும் சேர்த்து ஒரு முக்கிய பதவியில் இருக்ககூடிய…

வவுனியாவுக்கு மேலும் 18,500 ஊசிகள் 20 – 30 வயதினருக்கு விரைவில் ஆரம்பம்

வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை வந்தடையவுள்ளதாக வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். இதில் 12,000…

வவுனியாவில் மக்கள் நடமாட்டம், கடைகள் திறப்பு தொடர்பில் அதிகாரிகள் கலந்துரையாடல்

கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் அதிகரித்துள்ள மக்கள் நடமாட்டம் தொடர்பிலும், கடைகளில் வியாபாரம்…