கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை

கோரோனோ தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாதவர்க்ளுக்கு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதர துறை அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…

மனோ – மைத்திரி சந்திப்பு

முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மீது விசாரணை

சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் வைத்து ஒருவரை தாக்கிய சம்பவம்…

அதானி மன்னாருக்கு திடீர் விஜயம்

இலங்கை வந்துள்ள, இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தின் தலைவர் கெளதம் அத்வானி மன்னாருக்கு விசேட கெலிகொப்டர் மூலமாக திடீர் விஜயம் ஒன்றை…

புதிய சுகாதர மாற்றங்கள்

இன்று முதல் அமுலிலிருந்த இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இலங்கையில் இன்று முதல் ஊரடங்கில்லை. முழுமையாக தளர்த்தபட்டுள்ளது. இருப்பினும் 31 ஆம்…

பேரிடர் அரசாங்கமே ஆட்சியிலுள்ளது

நாட்டில் ஒரு புத்திசாலி அரசாங்கமல்லாமல் ஒரு பேரிடர் அரசாங்கமே உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிததுள்ளார். தேசபக்தி,தேசிய அடையாளம்…

ஜப்பான் தூதுவரின் பதவி காலம் நிறைவு

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிராவின் பதவிக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது. நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா ,…

எரிபொருள் விலையேறாது

எரிபொருள் விலையையேற்றத்துக்கான வாய்ப்புகள் இபோதைக்கு இலையென எரிசக்தி மின் வலு அமைச்சர் உதயன் கம்மன்பில தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி…

கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர்

கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பதவியிலுள்ள அனுராதா யஹம்பத் முக்கிய இன்னுமொரு பதவிக்கு நியமிக்கபப்டும்…

பாடசாலை வரவு மிக மந்தம்

நேற்று இலங்கை முழுவதும் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்தன. இருப்பினும் பிள்ளைகளும், ஆசிரியர்களும் வருகை தந்தது மிகவும்…