பாராளுமன்றம் இனி தொடர்ச்சியாக கூடும்

இன்றைய தினம் கூடிய விசேட பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் சகல நாட்களிலும்…

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தலைத்தூக்கியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

அலுவலக புகையிரதங்கள் வழமைக்கு திரும்பின

இன்று முதல் சகல அலுவலக புகையிரத சேவைகளும் வழமைப் போல் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னராக நாளாந்தம் இடம்பெற்ற…

ஹபரண சஃபாரி வாகன விபத்தில் ஒருவர் பலி

ஹபரண – ஹூருலு பூங்காவில் நேற்று இடம்பெற்ற சஃபாரி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த…

சீன உரப் பிரச்சினை – சிக்கலில் இலங்கை

விஞ்ஞான பரிசோதனைகளின் தவறான முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் தவறான பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கையிடம் 8 மில்லியன் டொலரை சீன…

1500 கார்பட் வீதிகள் திறக்கப்பட்டன

இலங்கை முழுவதும் புனரமைக்கபப்ட்ட மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட 100,000 KM தூரம் கொண்ட 1500 கார்ப்பட் வீதிகள் நேற்று மாலை வீரகெட்டிய,…

நுகர்வோர் அதிகாரசபை தேவையில்லை

நுகர்வோர் அதிகார சபை வர்த்தமானியினை வெளியிடுவதும், பின்னர் அதனை இரத்து செய்வதுமே அவரகளது கடமையாக செய்து வருகிறது. வியாபாரிகளே விலைகளை தீர்மாணிக்கின்றனர்.…

கொரோனா அதிகரிக்க ஆரம்பித்துள்ளது

கொரோனா தோற்று இலங்கையின் பல இடங்களிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரா றையினர் தெரிவிக்கின்றனர்.நேற்று மாலை இடம்பெற்ற சுகாதர துறையினரின் தேசிய ரீதியிலான…

சொகுசு புகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளன

அதிவேக சொகுசு புகையிரத சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இரவு 7 மணிக்கு…

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக வழக்கு

ஐக்கிய மக்கள் சகதியில் இருந்து தன்னை நிறுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உயர் தீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.20 ஆவது…