தன்னுடைய சேவைக் காலத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz), ஜனாதிபதி…
செய்திகள்
பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
பொலிஸ் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க குறித்த பதவியிலிருந்து பொலிஸ் திணைக்கள தலைமயகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.…
ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் – அமைச்சர் டக்ளஸ்
ஒலுவில் துறைமுகம் மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத…
ஞானசாரதேரரின் பதவிக்கு கண்டனம்
கலகொட அத்தே ஞானசாரா தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிபொருளில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின்…
திருமதி சார்ள்ஸ், சுந்தரம் அருமை நாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள்
அண்மையில் வட மாகாண ஆளுனர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட திருமதி P.S M சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள அதேவேளை, வெளிவிவகார…
கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை
கோரோனோ தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாதவர்க்ளுக்கு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதர துறை அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…
மனோ – மைத்திரி சந்திப்பு
முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மீது விசாரணை
சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் வைத்து ஒருவரை தாக்கிய சம்பவம்…
அதானி மன்னாருக்கு திடீர் விஜயம்
இலங்கை வந்துள்ள, இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தின் தலைவர் கெளதம் அத்வானி மன்னாருக்கு விசேட கெலிகொப்டர் மூலமாக திடீர் விஜயம் ஒன்றை…
புதிய சுகாதர மாற்றங்கள்
இன்று முதல் அமுலிலிருந்த இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இலங்கையில் இன்று முதல் ஊரடங்கில்லை. முழுமையாக தளர்த்தபட்டுள்ளது. இருப்பினும் 31 ஆம்…